360
நாட்டு மக்களே சாதிவாரி கணக்கெடுப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாகவும், விரைவில் நாடு தழுவிய அளவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்திய...

350
வயநாடு துயரத்தை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மக்களவையில் வலியுறுத்தியுள்ளார். வயநாடு நிலச்சரிவின் விளைவாக ஏற்பட்ட பேரழிவு, வலி மற்றும் து...

1045
வயநாடு நிலச்சரிவு பாதிப்புகளை நேரில் சென்று பார்வையிட்ட ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி வெள்ளத்தில் தூத்துக்குடி, திருநெல்வேலி பாதிக்கப்பட்ட போது ஏன் வரவில்லை என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.&nbsp...

1217
மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமரானதை ஐந்தாம் தலைமுறை வாரிசான ராகுல் காந்தியால் ஜீரணிக்க முடியவில்லை என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். அவர் வெ...

464
அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட் குறித்த விவாதத்தின்மீது மக்களவையில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, 20 ஆண்டுகளில் இல்லாத வகையில், பட்ஜெட்டில் கல்விக்கு நிதி ஒதுக்கீடு குறைக்கப்...

413
தேசத்தை பிளவுபடுத்தும் வதந்திகளை காங்கிரஸ் தொடர்ந்து பரப்பி வருவதாக பிரதமர் மோடி குற்றஞ்சாட்டினார். எதிர்க்கட்சி எம்.பிக்களின் அமளிக்கு இடையே குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்துக்கு பதிலளித்துப்...

725
எதிர்க்கட்சித் தலைவராகியுள்ள ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சருக்கு இணையாக 8,250 சதுர அடி பங்களா மற்றும் மாதம் 3.3 லட்சம் ஊதியம் வழங்கப்படும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. டைப்-8 குடிய...



BIG STORY